Friday, December 1, 2023
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home உலகம்

அமெரிக்க – குவாத்தமாலா எல்லையில் பதற்றம்

குடியேற்றவாசிகள் மீதான கடுமையான கொள்கைகளை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். 

santhanes by santhanes
January 18, 2021
in உலகம், முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
அமெரிக்க – குவாத்தமாலா எல்லையில் பதற்றம்
0
SHARES
32
VIEWS
FacebookWhatsappTwitterEmail

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் நுழைவதற்காக வந்த ஆயிரக்கணக்கான மக்களை குவாத்தமாலா எல்லையில் வைத்து குவாத்தமாலா இராணுவத்தினரும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கடந்த சில தினங்களில் சுமார் 7,000 பேர் குவாத்தமாலாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹொண்டுராஸை சேர்ந்தவர்கள்.  குவாத்தமாலா, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவின் எல்லைக்குச் செல்வதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குடியேற்றவாசிகள் மீதான கடுமையான கொள்கைகளை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.  ஆனால், இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை ஒரே இரவில் மாறிவிடாது எனவும் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில்;, ஞாயிற்றுக்கிழமை குவாத்தமாலாவுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கானோரை அந்நாட்டு படையினரும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.

பெரும் எண்ணிக்கையிலான சட்டவிரோத நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என குவாத்தமாலா ஜனாதிபதி அலுவலகம் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் அரசியல் புலிடம் கோர முற்படுவோர், அவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்குள் வர முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என பைடன் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், என்.பி.சி. அலைவரிசையிடம் தெரிவித்துள்ளார்.

 

(Photos: AFP)

Tags: அமெரிக்காகுவாத்தமாலா எல்லைஜோ பைடன்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist