Tuesday, May 30, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் 72ஆவது குடியரசு தின விழா

News Team by News Team
January 28, 2021
in Diplomat
Reading Time: 1 min read
0 0
0
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் 72ஆவது குடியரசு தின விழா
0
SHARES
23
VIEWS
FacebookWhatsappTwitterEmail

72 ஆவது இந்திய குடியரசு தினத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயம் 2021 ஜனவரி 26 ஆம் திகதி அன்று இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் கொண்டாடியது. உலகில் எழுதப்பட்ட மிகப்பெரிய அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 1950 ஜனவரி 26 ஆம் திகதி அன்று அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்திய உயர் ஸ்தானிகர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து படையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இந்த நாளினை குறிக்கும் வகையில் இரு இந்திய இசைக் கோர்வைகளை இலங்கை கடற்படையின் வாத்திய அணியினர் மிகவும் அழகாக இசைத்திருந்தார்கள் அத்துடன் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து மிகவும் பிரமாதமான மூன்று நடன நிகழ்வுகளையும் இங்கு அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

அதற்கு மேலதிகமாக பாரத மாதாவுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் நெறியாள்கை செய்யப்பட்ட கதக் மற்றும் ராஜஸ்தானி பாணியிலான நாட்டுப்புற ஆற்றுகைகளும் இங்கு இடம் பெற்றிருந்தன. மேலும் இலங்கையில் வசித்து வரும் இந்தியர்களின் குழந்தைகள் பங்கேற்றிருந்த பல்வேறு நிகழ்வுகளும் மெய்நிகர் வடிவங்களாக இங்கு காண்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் இந்திய இலங்கை நட்புறவுக்கான புதிய சின்னம் ஒன்றும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சின்னமானது இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியின் மூலமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கை -இந்தியா ஆகிய இருநாடுகளிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையை இந்த புதிய சின்னமானது வலுவாக்கும் அதேநேரம் உத்தியோகபூர்வ தேவைகளுக்காகவும் உயர் ஸ்தானிகராலயத்தால் பயன்படுத்தப்படவுள்ளது

கொவிட்19 காலத்துக்குரிய வழிமுறைகள் அனைத்தையும் மிகவும் கடுமையாக கடைப்பிடித்தவாறு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மட்டுப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றிருந்தனர். இதேபோன்ற நிகழ்வுகள் கண்டியில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist