Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

இரணைதீவு மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆராய்வு

News Team by News Team
January 19, 2021
in இலங்கை
0 0
0
இரணைதீவு மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆராய்வு
0
SHARES
24
VIEWS
FacebookWhatsappTwitterEmail

அசாதாரண சூழ்நிலை காரணமாக இரணைதீவிலிருந்து வெளியேறி மீண்டும் அங்கு குடியேறியுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 19.௦1.2௦21 அன்று முற்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் பிரதிநிதி, ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், இரணைதீவு பிரதேச செயலாளர், கடற்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மற்றும் குறித்த பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் தற்போது இரணைதீவு, இரணைமாதா நகர் ஆகிய இடங்களுக்கு சென்று குடியேறிய மக்கள் வெளி இடங்களுக்கு சென்று வரும்போது கடற்படையினரால் ஏற்படுத்தப்படும் தடைகள், இரணைதீவிற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநபர்கள் சென்று வருவதற்கான சுதந்திரம், பொதுமக்கள் சொந்த தேவைக்கான பொருட்களை கொண்டுசெல்வதற்கான அனுமதி, மின்சாரம், மலசலகூட வசதிகள் பெற்றுக்கொடுத்தல், மற்றும் அரச சேவைகளை இரணைதீவிலேயே பெற்றுக்கொடுக்க வசதியளித்தல் போன்ற மக்களின் பிரச்சனைகள் இலங்கை கடற்படையினருடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொது மக்களால் முன்வைக்கபட்ட போக்குவரத்து பிரச்சனை, அபிவிருத்தித் திட்டங்களை இரணைதீவு மக்களுக்கு பெற்றுக்கொடுத்து, கால்நடைகளை (மாடுகளை) கட்டுப்படுத்தல், குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் (மண்அகழ்வு, காணிஅபகரிப்பு) முன்வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், குறித்த பிரதேசத்துக்குரிய பிரதேச செயலர், உரிய கிராம அலுவலரை நியமித்து காவல்துறையினருடன் இணைந்து சட்டவிரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டதுடன் அனைத்து பொது மக்களின் பிரச்சனைகளுக்கும் தேவையான வழிவகைகளை ஏற்பாடு செய்ய உரிய தரப்பினருக்கு பணிக்கப்பட்டது.

Tags: ஆளுநர்இரணைமடுசார்ள்ஸ்பிரச்சினைகள்மக்கள்
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist