Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இந்தியா

இராமர் பாலத்தை ஆய்வுக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி

News Team by News Team
January 26, 2021
in இந்தியா
Reading Time: 1 min read
0 0
0
இராமர் பாலத்தை ஆய்வுக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி
0
SHARES
20
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் 48 கிலோமீற்றர் நீளமுள்ள இராமர் பாலத்தின் தோற்றம் தொடர்பான விரிவான ஆய்வின‍ை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள இப்பாலம் சுண்ணாம்பு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதோடு பல வரலாற்று மர்மங்களையும் கொண்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக, இலங்கையை வராற்றுக்காலத்தில் ஆண்ட அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை இராமர் மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் இராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில், இந்துக்களின் அடையாளமாகவும் நம்பிக்கை சார்ந்த விடயமாகவும் இந்த இராமர் பாலம் காணப்படுவதன் காரணமாக, இதனை இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாராதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இராமர் பாலம் எப்போது உருவானது எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: இராமர் பலம்சுப்பிரமணியன் சுவாமிதொல்லியல்துறை
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist