Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

உடல் தகனம் விடயத்தில் ஐ.நாவின் தலையீடு தேவையற்றது!

santhanes by santhanes
January 27, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
உடல் தகனம் விடயத்தில் ஐ.நாவின் தலையீடு தேவையற்றது!
0
SHARES
43
VIEWS
FacebookWhatsappTwitterEmail

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்வதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையை மேற்கோள் காட்டியுள்ளமை தவறான செயற்பாடாகும்.

கொவிட்-19 வைரஸ் குறித்து உலக சுகாதார தாபனத்தின் தீர்மானங்களை ஏற்க முடியுமே தவிர ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை செயற்படுத்த முடியாது. உடல்கள் தகனம் செய்யப்படுவதில் எவ்வித மாற்றமும் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை .சுகாதார தரப்பினரே அத்தீர்மானத்தை எடுத்தார்கள். வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்யலாம், அல்லது அடக்கம் செய்யலாம் என்ற தீர்மானத்தை உரிய நாடு அந்நாட்டின் பௌதீக காரணிகளை கொண்டு எடுக்கலாம் என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யும் தீர்மானம் சுகாதார தரப்பினர் பல்வேறு மட்டங்களில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துடுத்துள்ளார்கள்.
கட்டாய தகனம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்விடயம் குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையை மேற்கோட்காட்டியுள்ளமை தவறாகும்.

கொவிட் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படும் என்று குறிப்பிடுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்யப்படும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. பிற தரப்பினர் குறிப்பிடும் யோசனைகளை செயற்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை யார் பொறுப்பேற்பது? ஆகவே கொவிட்-19 விவகாரத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படாது. சுகாதார தரப்பினரது தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

Tags: உடல் தகனம்கெஹெலிய ரம்புக்வெல
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist