Wednesday, September 27, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்பு! தற்கொலையா? கொலையா?

Editor by Editor
January 22, 2022
in இலங்கை
0 0
0
கிளிநொச்சியில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்பு! தற்கொலையா? கொலையா?
0
SHARES
70
VIEWS
FacebookWhatsappTwitterEmail

கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்புப் பகுதியில் இந் தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணி யளவில் தாயும், மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட தையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்தனர்.

தந்தையும், மகனும் குடும்பச் சுமை காரணமாக கூலி வேலைக்கு வெளி மாவட்டத்துக்குச் சென்ற வேளையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது த ற்கொலையா அல்லது கொலையா எனப் பொலிஸார் தீவிர விசா ரணைகளை ஆரம்பித்துள்ளனர். 7 பிள்ளைகளின் தாயாரான ஆனந் தராசா சீதேவி, அவரது 17 வயது மகளான ஆனந்தராசா லக்சிகா ஆகியோரே இறந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசார னைகளைத் தர்மபுரம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். எனவும், அதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்று, துரி தகதியில் திருத்தப் பணிகள் மேற்கொள் ளப்படும் எனவும் கல்வி வெளயீட்டு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Editor

Editor

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist