Saturday, September 23, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home உலகம்

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் நேரம் எப்போது?

santhanes by santhanes
January 20, 2021
in உலகம், முக்கியச்செய்திகள்
0 0
0
ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் நேரம் எப்போது?
0
SHARES
20
VIEWS
FacebookWhatsappTwitterEmail

அமெரிக்காவின் ஜனாதிபதியாக  ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் (78) இன்று பதவியேற்கவுள்ளார்.
தலைநகர் வொஷிங்டன் டிசியில், நாடாளுமன்றம் அமைந்துள்ள யூ.எஸ்.கெப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியே அமெரிக்க கிழக்குப் பிராந்திய நேரப்படி நண்பகலில்  (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு) இப்பதவியேற்பு வைபவம் நடைபெறவுள்ளது.

உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹரிஸும் (56) இன்று பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் உப ஜனாதிபதியாகிறார் கமலா ஹரிஸ்.

அமெரிக்க உப ஜனாதிபதியாக பதவியேற்கும் முதலாவது ஆசிய, ஆபிரிக்க இனத்தவரும் கமலா கமலா ஹரிஸ். ஆவார்.

1937 இலிருந்து ஜனவரி 20 ஆம் திகதியில் அமெரிக்க அரசியலமைப்பின் 20 ஆவது  திருத்தச்சட்டத்தின்படி, 1937 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஜனாதிபதிகள் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக அமைந்தால் அன்றைய தினம் பிரத்தியேகமாக பதவிப் பிரமாணம் செய்தபின், மறுநாளான ஜனவரி 21 ஆம் திகதி பகிரங்க பதவியேற்பு வைபவம் நடத்தப்படும்.
இம்முறை, ஜனாதிபதித் தேர்தலில் 2 ஆவது தடவையாக போட்டியிட்ட டொனால்ட்  ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள நீண்டகாலமாக மறுத்து வந்தார். அவரின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.  பின்னர் அவர் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், ஜோ பைடனின் இன்றைய பதவியேற்பை முன்னிட்டு, கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்நிகழ்வின்போது உள்வட்டார தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக, வொஷிங்டன் டிசியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 25,000 தேசிய காவல் படையினர் தொடர்பிலும் எவ்.பி.ஐ.  புலனாய்வு அமைப்பு விசேட சோதனை, புலனாய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: joe bidenkamalaஅமெரிக்க ஜனாதிபதிஉப ஜனாதிபதிகமலா ஹரிஸ்ஜனாதிபதிஜோ பைடன்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist