Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இந்தியா

தண்ணீருக்குப் பதிலாக செனிடைசரை குடித்த கமிஷனர்

santhanes by santhanes
February 5, 2021
in இந்தியா
Reading Time: 1 min read
0 0
0
தண்ணீருக்குப் பதிலாக செனிடைசரை குடித்த கமிஷனர்
0
SHARES
35
VIEWS
FacebookWhatsappTwitterEmail

மும்பை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இணை கமிஷனர் தண்ணீருக்குப் பதில் செனிடைசரை குடித்ததால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா காலம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளதால், கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி (செனிடைசர்) பயன்படுத்தப்படுகிறது. சானிடைசர் தண்ணீர் போன்றே இருப்பதால் சில இடங்களில் தண்ணீருக்குப் பதிலாக சானிடைசரை குடிக்கக்கூடிய கவனக்குறைபாடு சம்பவம் நடைபெற்று விடுகிறது.


கடந்த 31.01.2021 ஆம் திகதி மகாராஷ்டிரா மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப்பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாநகராட்சி கமிஷனரே கவனக்குறைவாக சானிடைசரை குடித்த சம்பவம் மும்பை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

மும்பை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பரபரப்பாக இணை மாநகராட்சி ஆணையர் ரமேஷ் பவார் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது மேஜையில் தண்ணீர் பாட்டிலும்,செனிடைசர் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. அவர் பேசுவதற்கு தயாராகுவதற்கு முன் தண்ணீர் குடிக்க விரும்பினார்.

ரமேஷ் பவார் கவனக்குறைவாக தண்ணீர் பாட்டிலுக்குப் பதிலாக சானிடைசர் பாட்டியை எடுத்து குடித்தார். குடித்த பிறகுதான் அது சானிடைசர் எனத் தெரியவந்தது. சுதாரித்துக் கொண்ட அவர் அதை விழுங்கவில்லை. உடனடியாக வெளியில் சென்று, வாயை சுத்தம் செய்தார்.

இதனால் மாநகராட்சி வளாகத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இணை மாநகரட்சி கமிஷனர் ரமேஷ் பவார் கூறுகையில் ‘‘எனது பேச்சுக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் பாட்டிலை திறந்து குடித்தேன். இரண்டு பாட்டில்களும் அங்கு இருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தன. அதனால் இந்த சம்பவம் நடைபெற்றது. குடித்த உடன் தவறை புரிந்து கொண்டேன். ஆனால் சானிடைசரை விழுங்கவில்லை’’ என்றார்.

நன்றி :மாலைமலர்

santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist