Thursday, October 5, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

தமிழ் தேசத்தை பாதுகாப்பதாக இலங்கை அரசியல் தீர்வு இருக்க வேண்டும் – நாடு கடந்த அரசின் பிரதமா் ருத்ரகுமாரன் தெரிவிப்பு

Editor by Editor
January 2, 2023
in Diplomat, இலங்கை, முக்கியச்செய்திகள்
0 0
0
ஆட்சி மாற்றமே நோக்கம் தமிழர்களுடைய நீதியல்ல  – பிரேரணை வரைபு குறித்து உருத்திரகுமாரன்
0
SHARES
64
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழ் தேசத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமா் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கருத்திற்கொண்டு, அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தீர்வு நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்கும் என சில தரப்புக்களில் கூறப்படும் கருத்துக்கள் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. எனினும், இந்த அறிவிப்பு நகைப்புரியது மற்றும் நகைச்சுவையானது என்று அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரியும் என ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தமது அறிவிப்பின் மூலம், தமிழர்களின் தேசியப்பிரச்சினையை எந்தளவுக்கு வெளிப்படையாக தரம்தாழ்த்த முடிகின்றது என்பதை புரிந்துக் கொள்ள முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தீர்வின் போது, உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமைக்காக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது யதார்த்தமானது. இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், உலகளவிலும் பலவீனமாக உள்ளது. எனினும், சர்வதேச வல்லரசுகள் அதனை தோல்வியுற்ற நாடாக காட்டாமல் காப்பாற்றுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

இருந்த போதும், தற்போதைய நெருக்கடி நீண்ட காலத்திற்கு பல்வேறு வழிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுவதாக ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது, ஈழத்தமிழ் தேசத்தின் இருப்பு, தாயக பிரதேசம், சுயநிர்ணய உரிமை என்பன முதல்படியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Editor

Editor

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist