தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி,
நிமல் ஜீ.புஞ்சிஹேவா – தலைவர் மற்றும் உறுப்பினர்,
எம்.எம்.மொஹமட் – உறுப்பினர்,
எஸ்.பீ.திவாரத்ன – உறுப்பினர்,
கே.பி.பி பதிரண – உறுப்பினர்,
ஜீவன் தியாகராஜா – உறுப்பினர்,
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.