Thursday, October 5, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இந்தியா

நடுக்கடலில் கப்பல் தீ விபத்து; 3 பேரின் சடலங்கள் மீட்பு

santhanes by santhanes
February 16, 2021
in இந்தியா
Reading Time: 1 min read
0 0
0
நடுக்கடலில் கப்பல் தீ விபத்து; 3 பேரின் சடலங்கள் மீட்பு
0
SHARES
23
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இந்தியாவின் மும்பையிலுள்ள கடலில் தீப்பிடித்த கப்பலிலிருந்து 3 பேரின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.  மும்பை கடலில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. தளங்களுக்கு உணவு விநியோகம் செய்யும் பணியில் ஓ.எஸ்.வி. கிரேடர்சிப் ரோகினி என்ற கப்பல் ஈடுபட்டு வந்தது.

இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை காலை 9.15 மணியளவில் மும்பையில் இருந்து 92 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டு இருந்தது. 18 பேர் இருந்த இந்த கப்பலின் என்ஜின் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் சாம்ராட் ரோந்து படகு மற்றும் மீட்பு விமானத்தை அனுப்பினர். மீட்பு குழுவினர் தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து 14 பேரை பத்திரமாக மீட்டனர்.

மேலும் தீக்காயங்களுடன் கடலில் குதித்த மின்பொறியியல் அதிகாரி குர்பீந்தர் சிங் சிமா மீட்கப்பட்டு மும்பை மசினா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 78 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இதற்கிடையே கப்பலில் எரிந்த தீ மாலை 4 மணியளவில் அணைக்கப்பட்டது. எனினும் புகை மற்றும் வெப்பம் காரணமாக உடனடியாக கப்பலில் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை. பின்னர் கப்பலுக்குள் சென்ற கடலோர காவல் படையினர், பிட்டர் அக்சய் நிகம் (வயது25), ஆயிலர் ரஞ்சித் (49) ஆகியோரின் உடல்களை கப்பலின் டெக் பகுதியிலும் இருந்தும், என்ஜினீயர் அங்கித் ஆண்டனியின் (31) உடலை என்ஜின் அறையில் இருந்தும் மீட்டனர்.
3 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில் இருந்தன. அந்த உடல் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு டி.என்.ஏ. சோதனை செய்யப்பட உள்ளது.

நன்றி :மாலைமலர்

Tags: mumbaiதீப்பிடித்த கப்பல்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist