Saturday, September 23, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home புலம்பெயர்

பாரிஸில் பெருமளவு தங்கம் மீட்பு; தமிழர் ஒருவர் கைது

santhanes by santhanes
February 19, 2021
in புலம்பெயர், முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
பாரிஸில் பெருமளவு தங்கம் மீட்பு; தமிழர் ஒருவர் கைது
0
SHARES
46
VIEWS
FacebookWhatsappTwitterEmail
பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம், பணம் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருள்களை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பிரான்ஸின் சில ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. கைதானவர் இலங்கைத் தமிழரா அல்லது இந்தியத் தமிழரா என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. பாரிஸ் ஊடகங்கள் அவரை ஓர் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட் ஷடிருக்கின்றன. சில சுயாதீன வட்டாரங்கள் அவர் ஒர் இந்தியத் தமிழர் என்று கூறியுள்ளன.
புகைப்படத் தொழில் நிலையம் ஒன்றின் உள்ளேயே மறைவிடத்தில் தங்க நாணயங்கள், ஆபரணங்கள், வைரக்கற்கள், கடிகாரங்கள் மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஈரோக்கள் பணம் என்பன ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை பொலீஸார் கண்டுபிடித்தனர் என்று கூறப்படுகிறது. தங்கத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அந்த நிலையத்தின் உரிமையாளரான 55 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னரும் அதே நபருடைய மற்றொரு வர்த்தக நிலையம் ஒன்றின் கீழ் தளத்தில் இருந்து புடைவைகள் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருந்தன என்றும்  கூறுகின்றன.
கைது செய்யப்பட்டவர் நிதி ஆய்வு மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய படைப்பிரிவினரால் (Financial Research and Investigations Brigade) விசாரிக்கப்பட்டு வருகிறார்.
Tags: Financial Research and Investigations Brigadeparisதங்கம் மீட்புதமிழர் ஒருவர் கைது
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist