Wednesday, September 27, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

பிரிட்டன் மீதான பிரேரணையை இலங்கை ஆதரித்ததை ஏற்கமுடியாது – ஐ.தே.க. கண்டனம்

Editor by Editor
July 16, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
பிரிட்டன் மீதான பிரேரணையை இலங்கை ஆதரித்ததை ஏற்கமுடியாது – ஐ.தே.க. கண்டனம்
0
SHARES
119
VIEWS
FacebookWhatsappTwitterEmail

 

மனித உரிமைகள் தொடர்பில் பிரிட்டனுக்கு எதிராக சீனாவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விசனத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சீனாவால் முன்வைககப்பட்டிருக்கும் தீர்மானத்தை இலங்கை ஆதரித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கொரோனாத் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தையும் பாதிக்கும். பிரிட்டன் தம்மிடம் மேலதிகமாக உள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ரா செனகா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க உறுதிகொண்டுள்ள நிலையில், அரசு இவ்வாறானதோர் அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டின் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை ஆபத்தில் தள்ளிவிட வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை, சிலரது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குத் தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டாம் என்று பிரிட்டனிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றுள்ளது.

Editor

Editor

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist