Friday, June 2, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

மட்டு. கெவிளியாமடு மேச்சல் தரைகளும் அபகரிப்பு!

மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரால் அபகரிப்பு

santhanes by santhanes
January 17, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
மட்டு. கெவிளியாமடு மேச்சல் தரைகளும்  அபகரிப்பு!
0
SHARES
48
VIEWS
FacebookWhatsappTwitterEmail

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடி சுவாமிமலை, கெவிளியாமடு பகுதிகளை அண்டிய காத்தமல்லியார்சேனை வெட்டிப்போட்டசேனை, விக்சிச்தோட்டம், மணல் ஏற்றம் ஆகிய இடங்களை அண்டிய மேச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் முந்திரி செய்கை பண்ணுவதற்காக்கூறி  பல நூற்றுக்கணக்கான மேச்சல்தரை காணிகள் அபகரிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான அருட்செல்வம், கிரேஷ், லோகிதராசா ஆகியோர் கெவிளியமடு பகுதிகளை ,இன்று சுற்றி பார்வையிட்டனர்.

 

அங்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாடு வளர்க்கும் பண்ணையாளர்கள் தமது மாடுகள் மேய்க்கும் மேச்சல் தரையில் கடந்த மூன்று தினங்களாக வேலிகள் போட்டு பெரும்பான்மை இனத்தை்சேர்ந்த ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி நிலத்தை துப்பரவு செய்தவற்றை நேரடியாக காண்பித்தனர்.

ஊர்காவல்படையினர் கறுப்பு சட்டைகளுடன் காணிகளை துப்பரவு செய்தமையை காணமுடிந்தது. இது விடயங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என மாடு வளர்ப்பு பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist