Wednesday, September 27, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

மாந்தை இலுப்பைக் கடவை பகுதி காணி அபகரிப்பு; பொதுமக்கள் விசனம்

santhanes by santhanes
June 26, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
மாந்தை இலுப்பைக் கடவை பகுதி காணி அபகரிப்பு;  பொதுமக்கள் விசனம்
0
SHARES
140
VIEWS
FacebookWhatsappTwitterEmail

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பறங்கிக்கமம் பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும், பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும் அபகரிக்கப்படுவதாகவும் பறங்கிக்கமத்தைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கம் விவசாயம் செய்வதற்காக இரு ஏக்கர் காணி வழங்குவதாக தெரிவித்ததை அடுத்து தாம் அதற்கு விண்ணப்பித்ததாகவும், தமக்கோ தமது பிள்ளைகளுக்கோ இதுவரையில் காணி வழங்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமக்கு விவசாய காணி வழங்காவிட்டாலும், வாழ்வதற்கே தற்போது காணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பறங்கிக்கமம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தமது பகுதிக்கு அருகில் உள்ள காணிகள் வழங்கப்படுவதாகவும், தமது பிள்ளைகள் காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை தொடர்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலுப்பைக் கடவை மற்றும் கள்ளியடி பகுதியில் சட்ட விரோதமாக பல ஏக்கர் காணிகள் பிடிக்கப்பட்டு, காடழிப்பு இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது. காணி தொடர்பான பிரச்சினைகளை உரிய அதிகாரிகள் தலையிட்டு, தீர்த்து தருமாறு பறங்கிக்கமம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம் கணிகளை வழங்கவோ, காடழிப்புக்கோ அனுமதி வழங்கவில்லை என்றும் காடுகள் அழிக்கப்படும் விடயம் தொடர்பாக வனவள திணைக்களமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist