Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதை நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக வெட்கப்பட வேண்டும்

santhanes by santhanes
December 17, 2020
in இலங்கை
Reading Time: 1 min read
0 0
0
முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதை நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக வெட்கப்பட வேண்டும்
0
SHARES
19
VIEWS
FacebookWhatsappTwitterEmail

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதை நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசபுத்திரன் ராசமாணிக்கம் தெரிவித்திருக்கிறார்.


நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உரையின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்கள் குர்ஆன் வழியில் செயற்படுகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியில் பார்ப்பதாக அவர் குற்றம் சுமத்தியிருக்கிறார். எனவே இந்த விடயத்தில் அனைவருமே வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை இவ்வாறான அரசாங்கம் ஒன்று கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது தொடர்பாக தாம் வெட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.

ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
எனவே அது ஒரு வெட்கப்பட வேண்டிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் நீதிமன்றம் செல்வதற்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டார்கள்.


அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர் குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிபுணர்கள் குழு தெரிவித்த நீரின் ஊடாக வைரஸ்கள் பரிமாற்றம் செய்யப்படும் அல்லது பரவும் என்ற விடயத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனையும் நாடாளுமன்ற உறுப்பினர் தமது உரையின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist