Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

நிறைவேறியது யாழ்.மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு

santhanes by santhanes
January 28, 2021
in இலங்கை
Reading Time: 1 min read
0 0
0
நிறைவேறியது யாழ்.மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு
0
SHARES
44
VIEWS
FacebookWhatsappTwitterEmail

யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

26 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் வழங்கப்பட்டன. 15 பேர் நடுநிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் ஆனல்ட் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தற்போதைய ஆட்சி 2021ஆம் ஆண்டில் நீடிக்கும். முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு  இரண்டு முறை தோல்வியடைந்திருந்தது. அதனால் அவர் பதவியிழந்தால் டிசெம்பர் 30ஆம் திகதி நடத்தப்பட தெரிவில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முதல்வராகத் தெரிவானார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . அதில் கூட்டமைப்பு -16, முன்னணியின் மணிவண்ணன் அணி -10,  ஈபிடிபி -10 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3, ஐக்கிய தேசியக் கட்சி -3, சிறிலங்கா சுதந்திரக் கட்சி -2, தமிழர் விடுதலைக் கூட்டணி -1 என்கிற அடிப்படியில் உறுப்புரிமை கொண்டுள்ளார்கள்.

இன்றைய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும்  10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி,
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

Tags: பாதீடுமணிவண்ணன்யாழ் மாநகர சபையாழ்ப்பாணம்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist