Wednesday, September 27, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

வெளிநாடுகளின் ஊடுருவலை விரும்பவில்லை; இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு

santhanes by santhanes
February 24, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
வெளிநாடுகளின் ஊடுருவலை விரும்பவில்லை; இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு
0
SHARES
90
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் 23.02.2021 அன்று சந்தித்தனர். இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது,

பலாலி விமான நிலையம் மீள திறக்கப்பட வேண்டும் எனவும், மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும், ஜெனிவா வரைபு ஏமாற்றமளிப்பதாவும் அதனை திருத்தி அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தீவுப் பிரச்சினை தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதாகவும், வட மாகாணத்தில் வெளிநாடுகளின் ஊடுருவலை விரும்பவில்லை போன்ற விடங்கள் தொடர்பாக  இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.

Tags: சுரேஷ் பிரேமச்சந்திரன்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist