Wednesday, September 27, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

வெற்றிகரமான முறையில் தடுப்பூசி வழங்கல் முன்னெடுப்பு; அமைச்சர் நாமல் பெருமிதம்

News Team by News Team
July 20, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
வெற்றிகரமான முறையில் தடுப்பூசி வழங்கல் முன்னெடுப்பு; அமைச்சர் நாமல் பெருமிதம்
0
SHARES
77
VIEWS
FacebookWhatsappTwitterEmail

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தற்போதைய நிலையில் சுற்றுலா, வியாபாரம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட சகல பிரிவுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மிகவும் கடினமான நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளோம். விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு தேசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்கான குழுவினர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் குறை கூறுபவர்களும் அனைவருக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாகக் கூறியவர்களும், முதலிலேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தொடர்பில் நாங்கள் மகிழ்வடைகின்றோம். அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

தொழிற்சாலைகள், விளையாட்டு வீர, வீராங்கனைகள், சுற்றுலாத்துறையினர் என சகலருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தடுப்பூசியைப் பிரித்துக்கொடுப்பது தொடர்பில் திட்டமொன்று வகுக்கப்பட்டு சகல சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

 

Tags: அமைச்சர் நாமல்கொரோனாதடுப்பூசி
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist