Saturday, September 23, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இந்தியா

18 வயதுக்கு முன்னரும் திருமணம் செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

santhanes by santhanes
February 12, 2021
in இந்தியா, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
18 வயதுக்கு முன்னரும் திருமணம் செய்யலாம்:  உயர் நீதிமன்றம்  உத்தரவு
0
SHARES
72
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இஸ்லாமிய பெண்கள் பருவமடைந்த பிறகு 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்துகொள்ள உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய தனிநபர் சட்டங்களின் கீழ், பருவமடைந்த ஒரு பெண் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள சுதந்திரம் இருப்பதாக இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய திருமணம் தொடர்பான இலக்கியங்கள் மற்றும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்தபோது நீதிபதி அல்கா சரின் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பஞ்சாபை சேர்ந்த 36 வயது ஆணும் 17 வயது பெண்ணும் கடந்த ஜனவரி 21 ஆம் திகதியன்று இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டனர்.   இவர்களின் உறவுக்கு உறவினரிடம் இருந்து ஆபத்து இருப்பதால் தங்கள் உயிருக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு வேண்டுமென நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டனர்.

இஸ்லாமிய சட்டங்களின் கீழ், பருவமடைதலும், வயதுக்கு வருதலும் ஒன்றென கருதப்படுவதாகவும், 15 வயதை தொட்டுவிட்டாலே வயதுக்கு வந்தவராக கருதப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  வயதுக்கு வந்த ஒரு ஆணும், பெண்ணும் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் திருமணம் செய்துகொள்ள உரிமை இருப்பதாக தம்பதியினர் சார்பில் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இஸ்லாமிய பெண் இஸ்லாமிய தனிநபர் சட்டங்களை கடைப்பிடிப்பதாக கூறினார்.

பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொண்டதால் மட்டுமே அவர்களது அடிப்படை உரிமைகளை பறித்துவிட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். எனவே, இஸ்லாமிய பெண் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும், பருவமடைந்துவிட்ட நிலையில் தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள உரிமை இருப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி :சமயம்

Tags: இஸ்லாமிய பெண்கள்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist