Saturday, September 30, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

யாழ். மாவட்டத்தில் நேற்று மட்டும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

santhanes by santhanes
August 25, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
யாழ். மாவட்டத்தில் நேற்று மட்டும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
0
SHARES
140
VIEWS
FacebookWhatsappTwitterEmail

யாழ் மாவட்டத்தில் நேற்று (24) பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 239 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

வைத்தியசாலைகளிற்கு சென்ற போது, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த போது, மற்றும் பிற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் தொற்றிற்குள்ளானவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக தொகுக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை சகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் (வசாவிளானை சேர்ந்த 1 வயதான சிறுமியும் உள்ளடக்கம்)

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் (கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் 2 உத்தியோகத்தர்கள், ஊரெழு மேற்கில் உயிரிழந்த முதியவர் ஆகியோர் உள்ளடக்கம்)

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேர் (1 வயதான சிறுமி, யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 2 பேர் உள்ளடக்கம்)

நல்லுர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் (1, 4, 8, 9 வயதுடைய சிறுமிகளும் உள்ளடக்கம்)

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் (17 வயதான மாணவனும் உள்ளடக்கம்)

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேர் ( 2, 3, 4,15, 18, 19 வயதானவர்களும் உள்ளடக்கம்)

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர் (35 வயதான தாயாரும், அவரது 4 வயது மற்றும் 42 நாள் வயதான பிள்ளைகளும் உள்ளடக்கம்)

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர் (13, 18, 18 வயதானவர்களும், மூளாய் கூட்டுறவு சங்கத்தில் தென்பகுதியை சேர்ந்த 3 பேரும் உள்ளடக்கம்)

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேர் (12, 14, 15, 16 வயதானவர்களும் உள்ளடக்கம்) என 239 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

Tags: கொரோனாதொற்றுயாழ்.மாவட்டம்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist