Thursday, November 30, 2023
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

அவசரகால ஒழுங்கு விதிகள் தேவையே இல்லை; எதிர்க்கட்சித்தலைவர் சஜித்

News Team by News Team
September 7, 2021
in இலங்கை
0 0
0
எதிர்க்கட்சித்தலைவர் சஜித்தின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
0
SHARES
19
VIEWS
FacebookWhatsappTwitterEmail

நாட்டுக்குத் தற்போது அவசர கால நிலை அவசியமில்லை என்றும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியதே அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் (06/09) அன்று வெளியிட்ட விஷேட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு பகரமாக 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார ஆணைக்குழு சட்டமும், அதிகார சபையும் அந்த நோக்கத்திற்காக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் நுகர்வோர் விவகார சட்டத்தை நண்பர்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் அத்தகைய ஒரு ஆட்சியை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொவிட் தொற்றுநோய் ஒரு தேசிய அனர்த்தம் என்பதோடு இவ்வாறான அனர்த்தங்களின் போது 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்பட அதிகாரம் உள்ளது.

அதன் மூலம் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை ஒன்றை ஸ்தாபிக்க முடியும். எனினும் ஜனாதிபதி இன்னும் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அவசரகால விதிமுறைகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் மக்களின் ஜனநாயகத்தின் மீது இத்தகைய தாக்குதலை மேற்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தோற்கடிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Tags: அவசரகால ஒழுங்கு விதிகள்எதிர்க்கட்சித்தலைவர்சஜித் பிரேமதாஸ
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist