Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

அமெரிக்காவுடன் கெரவலப்பிட்டிய மின்நிலையம் குறித்து ஒப்பந்தம் கைச்சாத்தானதை உறுதிப்படுத்தியது நிதி அமைச்சு

News Team by News Team
September 27, 2021
in இலங்கை
0 0
0
அமெரிக்காவுடன் கெரவலப்பிட்டிய மின்நிலையம் குறித்து ஒப்பந்தம் கைச்சாத்தானதை உறுதிப்படுத்தியது நிதி அமைச்சு
0
SHARES
86
VIEWS
FacebookWhatsappTwitterEmail

கெரவலப்பிட்டி  மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான தொழினுட்ப மற்றும் மூல வரைபு ஒரு மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்.  மின்நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான பங்கு பறிமாற்று ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்காவின் நிவ் போர்ட்ஷ் எனர்ஜ் நிறுவனத்தினால்  250 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எரிவாயு விநியோகம் மற்றும் அபிவிருத்தி பணிக்கான உரிய நிதியை அமெரிக்க  நிறுவனம் வழங்கியுள்ளது.  அமெரிக்க நிறுவனத்திற்கு  வழங்கப்பட்ட 40 சதவீத பங்குகள் 15 வருடத்திற்கு பிறகு இலங்கை மின்சார சபைக்கு பொறுப்பாக்கப்படும்.  1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் கெரவலபிடிய மின்நிலைய விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து  தெளிவுப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் இவ்வாரம் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: அமெரிக்காஒப்பந்தம்கெரவலப்பிட்டிய மின்நிலையம்நிதி அமைச்சு
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist