இந்திய இராணுவத்தின் மித்ர ஷக்தி படையணிக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை இராணுவத்தின் சம்பிரதாயபூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.
துணைக்கண்டத்தின் பாரிய நட்புறவு கூட்டு இராணுவப் பயிற்சியில் இரு படையினரும் ஈடுபடவுள்ளனர்.
இது இருநாட்டு இராவணங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.