Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இந்தியா

என் சாவுக்கு அஜித்தான் காரணம்; நடிகரின் வீட்டின் முன்னால் தீக்குளிக்க முயன்ற பெண்

santhanes by santhanes
October 5, 2021
in இந்தியா, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
என் சாவுக்கு அஜித்தான் காரணம்; நடிகரின் வீட்டின் முன்னால் தீக்குளிக்க முயன்ற பெண்
0
SHARES
297
VIEWS
FacebookWhatsappTwitterEmail

நான் இறந்தால் அதற்கு நடிகர் அஜித் தான் காரணம் எனக் கூறியபடி, பெண் ஒருவர் அவரது வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் ‘தல’ ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பர்சானா என்ற பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பொலிஸார் கைது செய்தபோது ‘ தான் இறந்தால் அதற்கு அஜித்தான் காரணம்’ என கத்தியப்படியே அவர் சென்றார்.   நடிகர் அஜித் இந்தப் பெண் பணிபுரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது அவருடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் பர்ஸானா. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் இவரது மருத்துவமனைக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். அப்போது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பர்ஸானா அவர்கள் செல்வதையும் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலானது. இதனிடையே, அஜித்தை வீடியோ எடுத்ததை சிசிடிவி மூலம் பார்த்த மருத்துவனை நிர்வாகம் பர்ஸானாவை பணியிடை நீக்கம் செய்தது. இதனையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் பர்ஸானா. ஆனால், அவரது பணியிடை நீக்கத்தை நிர்வாகம் திரும்ப பெறவில்லை என கூறப்படுகிறது.

பர்ஸானாவின் நிலைமை அறிந்த ஷாலினி மருத்துவமனைக்கு ஃபோன் செய்து பர்ஸானாவை மன்னித்து மீண்டும் வேலை வழங்குங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், பர்ஸானாவை பணியில் அமர்த்தியது. ஆனால் மீண்டும் எந்த வேலையும் வழங்காமல் மருத்துவமனை அவரை பணி நீக்கம் செய்துவிட்டதாகவும், கல்வி சான்றிதழைகளை தர மறுப்பதாகவும் பர்ஸானா தற்போது குற்றசாட்டை வைத்து வருகிறார். 

Tags: அஜித்சென்னை ஈஞ்சம்பாக்கம்தீக்குளிக்க முயன்ற பெண்
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist