Friday, March 31, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home புலம்பெயர்

பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் இலங்கை தமிழ் இளைஞனின் சடலம் மீட்பு

News Team by News Team
October 10, 2021
in புலம்பெயர், முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் இலங்கை தமிழ் இளைஞனின் சடலம் மீட்பு
0
SHARES
54
VIEWS
FacebookWhatsappTwitterEmail

பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில், சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் என்று  தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆம் நாள் வித்துவேனியா எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் சிறிலங்காவைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலத்துக்கு அருகே, கிடந்த அலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றிய பெலாரஸ் காவல்துறையினர், அவற்றைக் கொண்டு அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர், 29 வயதுடைய, றிகோவன் கிரிசாந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என, பெலாரஸ் ஊடகவியலாளர் ஒருவர், கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெலாரசில் இருந்து சட்டவிரோதமாக எல்லை தாண்ட முயன்ற குடியேற்றவாசிகளை, லிதுவேனிய பாதுகாப்பு படையினர் பலமுறை தடுத்துள்ளனர்.  அவ்வாறு எல்லை தாண்ட முயற்சித்த குழுவில் இவர் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குறித்த எல்லைப் பகுதியில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் உயிரிழந்த எட்டாவது நபர் இவர் என்று, பெலாரஸ் ஊடகவியலாளரான, ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இலங்கைதமிழ் இளைஞன்பெலாரஸ் - லித்துவேனியா
News Team

News Team

Recent Posts

  • யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து மணல் அகழும் கடற்படை
  • IMF ஆதரவுடன் நான்கு ஆண்டுகளில் நாடு ஸ்தீரமடையும்
  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist