Friday, March 31, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

இலங்கை வந்த இந்திய இராணுவத்தளபதிக்கு பலத்த வரவேற்பு; பல்வேறு தரப்புடனும் பேச்சு

News Team by News Team
October 13, 2021
in Diplomat, இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
இலங்கை வந்த இந்திய இராணுவத்தளபதிக்கு பலத்த வரவேற்பு; பல்வேறு தரப்புடனும் பேச்சு
0
SHARES
29
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கை இராணுவத் தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின்பேரில் இந்திய இராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே  2021 ஒக்டோபர் 12ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளார்.

ஜெனரல் நரவானே மற்றும் இராணுவ பெண்கள் நலன்புரி அமைப்பின் (AWWA) தலைவர் திருமதி வீணா நரவானே ஆகியோரை ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் (ASVU) தலைவர்  திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் கொழும்பு. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜெனரல் நரவானே அவர்கள் இலங்கை ஜனாதிபதி  கோட்டாபய  ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு செயலாளர், வெளிவிவகார செயலாளர் மற்றும் படைகளின் தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பிராந்தியத்தில் மிகவும் பாரிய இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றான மித்ர சக்தி பயிற்சியையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கஜபா தின கொண்டாட்டங்களிலும் அவர் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். பத்தலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில்   உரை ஒன்றை நிகழ்த்தவுள்ள அவர் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலுமான பகிரப்பட்ட ஆழமான ஒத்துழைப்பு மற்றும் வலுவான உறவுகள் ஆகியவற்றை இந்த விஜயம் பிரதிபலிக்கின்றது. இந்தியாவின் முன்னுரிமைக்குரிய பங்காளராக இலங்கை காணப்படும் சூழலில் பரஸ்பர நலன்கள் மற்றும் ஏற்கனவே காணப்படும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மார்க்கங்கள் தொடர்பாக இந்த விஜயத்தின்போது ஆராயப்படும். இந்த கலந்துரையாடல்கள் அனைத்தும் கொவிட்-19 வழிமுறைகளை மிகவும் இறுக்கமாக பின்பற்றியவாறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய இராணுவத்தளபதிஇலங்கை இராணுவத்தளபதிஇலங்கை விஜயம்
News Team

News Team

Recent Posts

  • யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து மணல் அகழும் கடற்படை
  • IMF ஆதரவுடன் நான்கு ஆண்டுகளில் நாடு ஸ்தீரமடையும்
  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist