Editor

Editor

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று – பயிற்சிப் பட்டறைக்கு வந்தவர்களாம்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று – பயிற்சிப் பட்டறைக்கு வந்தவர்களாம்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில்...

இராணுவ மயமாக்கப்படுவதை மனித உரிமைகள் பேரவை ஆதரிக்கிறதா? சுரேஷ் கேள்வி

இராணுவ மயமாக்கப்படுவதை மனித உரிமைகள் பேரவை ஆதரிக்கிறதா? சுரேஷ் கேள்வி

"கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஈராக்கிற்கு பிறகு அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் உள்ள நாடு இலங்கையாகும். 1980 களிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. இலங்கை அரசால்...

விசேட அறிக்கையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் – பிரேரணையில் இணைப்பு

விசேட அறிக்கையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் – பிரேரணையில் இணைப்பு

இலங்கைக்கு 2015ம் ஆண்டின் பின்னர் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை குறித்த தீர்மானத்தின் நகல் வரைபில்...

படகு மூலம் கனடா செல்ல முயன்ற 24 பேர் கற்பிட்டியில் வைத்து கைது

படகு மூலம் கனடா செல்ல முயன்ற 24 பேர் கற்பிட்டியில் வைத்து கைது

கற்பிட்டி பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலமாக கனடாவுக்குச் செல்வதற்காகக் காத்திருந்த 24 இலங்கையர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷேட நடவடிக்கை ஒன்றின் மூலம்...

அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்தை பலப்படுத்துவோம்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி

அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்தை பலப்படுத்துவோம்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை கோரி உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்தை அனைவரும் பலப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது....

மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு; இலங்கையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு; இலங்கையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

ஏப்பிரல் முதலாம் திகதி மெய்நிகர் நிகழ்வாக இடம்பெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்றுக்கு மியன்மாரின் புதிய இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அழைப்பு...

பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் நாடு தோற்றுவிட்டது – சுமந்திரன்

“இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்றவேண்டும் என 11 ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம். அதனையே 2...

Page 204 of 204 1 203 204

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist