கட்டுரைகள்

முன்னாள் சபாநாயகரின் வீட்டு கதவை தட்டிய ரணில்

முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேராவின் வீட்டு கதவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போய் தட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி...

Read more

கோட்டாவுக்கு குடைச்சல் கொடுக்க பேராயர் பதவியில் நீடிக்கவுள்ள மல்கம் றஞ்சித் ஆண்டகை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் பேராயர் மல்கம் றஞ்சித் ஆண்டகையின் பதவியினை நீடிக்குமாறு வத்திக்கானுக்கு பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன....

Read more

சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா

இலங்கையிலிருந்து சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம் என்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவித்திருந்ததாக கொழும்பில்...

Read more

பஸிலின் வருகையால் ஓரங்கட்டப்படப் போகும் நாமல் – புதிய பனிப்போா் ஆரம்பம்!

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் வருகையால் நாமல் ராஜபக்ச ஓரங்கட்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவின் மூளையாக கருதப்படும்...

Read more

மோடி – ரணில் சந்திப்புக்கு தூது போன கோட்டா; இராஜதந்திர மொழியில் பதிலடி கொடுத்த இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க வைக்க முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிக்கு இந்தியா இராஜதந்திர மொழியில்...

Read more

அங்கிலிக்கன் இலங்கை கூட்டுறவு திருச்சபையிடமிருந்து சில விளக்கங்கள்

உலக அங்கிலிக்கன் திருச்சபை உலக அங்கிலிக்கன் திருச்கபையானது சம சகோதர கூட்டுறவு தேசிய திருச்சபைகளாக அமைக்கப்பட்டு 850 லட்ச அங்கத்தவர்களையுடையது. ஓவ்வொரு தேசிய சபையும் ஒரு மாகாணமாகும்....

Read more

அன்று இராணுவ உடைக்கு இருந்த மரியாதை தற்போது இல்லை: ஜூலை 9 இல் சீருடைய கழற்றிய இராணுவ வீரர்

அன்று இராணுவ உடைக்கு இருந்த மரியாதை தற்போது இல்லை என்று ஜூலை 9 இல் சீருடைய கழற்றி எறிந்து விட்டு மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு...

Read more

கோட்டாவுக்கு ஏன் படைத்தரப்பு பாதுகாப்பு வழங்கியது?

போராட்டக்காரர்களின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிட்ட போது, கோட்டாபாய ராஜபக்சவுக்கு முப்படையினரும் எதற்காக பாதுகாப்பு வழங்க வேண்டி வந்தது என்று சிங்கள இணையத்தளம் ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது இது தொடர்பாக...

Read more

ஐ.நா. மனித உரிமை சபையின் 50வது கூட்டத் தொடர்

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்ச்சியாக, 2006ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐ. நா. மனித உரிமை சபை,...

Read more

இலங்கையின் இன்றைய நெருக்கடியின் மூலகர்த்த யார்?

ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் "நீண்ட கால திட்டமிடல் காலவரையற்ற குறுகிய நோக்கினால் குறைத்து மதிப்பிடப்படுகிறது". பீட்டர் தியேல் - ஜெர்மன்-அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர் யாராக இருந்தாலும் - மருத்துவர்,...

Read more
Page 1 of 11 1 2 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist