முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து விரட்டி விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடியேறிய சம்பவத்தினை சிங்கள வார இறுதி...
Read more1997 ஜுன் 9. ஊடகப்பரப்பில் ஒரு உன்னத வானொலியாய்,பிரித்தானியதேசத்தில் உதயமாகிய ஐபிசி தமிழ் வானொலி, இன்று 25 ஆண்டுகளை பெருமையோடு தொட்டு நிற்கிறது. திரு. தாசீசியஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அதன்பின் பலரது அயராத, அர்ப்பணிப்பான சேவையினால் இன்று உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் மனதைக்கவர்ந்து, ஏராளமான நேயர் சொந்தங்களின் நன்மதிப்பை வென்று நிற்கிறது. புலம்பெயர்ந்து பிரித்தானியா, ஐரோப்பாவில் வாழும் மக்களுக்காக மட்டுமன்றி கனடா அவுஸ்திரேலியா என உலகமெங்கும் வாழும் தமிழர்களை தயக்கத்தோடு இணைக்கும் அளப்பரிய பணியை ஐபிசி தமிழ் செவ்வனே ஆற்றுவந்திருக்கிறது. தாயகத்தில் போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் ஐபிசி தமிழ் ஆற்றிய பணி இன்றும் மக்கள் மனதில் ஐபிசி தமிழுக்கான தனித்துவத்துக்கு மிக முக்கிய காரணமாகும். மக்களின் நலன்களை பேணும் செயற்பாடுகளில் முற்று முழுதாகவே தன்னை அர்ப்பணித்த ஊடகமாக அன்று இயங்கிய ibc தமிழ் வானொலி இன்றும் அதன் கொள்கைகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறது . பலரது அயராத,அர்ப்பணிப்பான சேவையினால் இன்று உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் மனதைக்கவர்ந்து, ஏராளமான நேயர் சொந்தங்களின் நன்மதிப்பை வென்று நிற்கிறது. லண்டனை தாய்க் கலையகமாகக் கொண்டு தமிழ் மணம் பரப்பி வந்த ஐபிசி தமிழ் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் நிறுவனத் தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தாயகத்திலும் தனது வேரை ஊன்றியது. புலம்பெயர் தேசம் + தாயக அறிவிப்பாளர்கள் ஒன்று சேர செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள், போட்டி நிகழ்ச்சிகள், ஊர் நினைவுகளை சுமந்துவரும் நிகழ்ச்சிகள், மன ஆற்றுகைக்கான களங்கள் முதல் அரசியல் நிகழ்ச்சிகளிலும் தன் தடத்தை வெகுவாகப் பதித்து வெற்றிநடை போட்டு வருகிறது. "எடுத்த காரியம் யாவினும் வெற்றி "என்ற மகுட வாசகத்தைத்தாங்கி ஆரம்பிக்கும்போது உண்மையிலேயே ஒரு உத்வேகம் மனதில் எழும். அந்த வாசகத்தை செயல் வடிவிலும் இன்று நிரூபித்து நிற்கிறது ஐபிசி தமிழ்....
Read moreஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாடுமுழுவதிலும் கிளர்ந்தெழுந்திருக்கும் இளைஞர்...
Read moreமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவான முறையில் தவறான தீர்மானங்களை எடுத்து ஒரு பொருளாதாரம் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படக்கூடாது என்பதற்கு தெற்காசியாவில்...
Read moreகுரு அரவிந்தன் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது....
Read moreஜோன் தேவதாசன் பரி.யோவான் கல்லூரியின் பழைய மாணவன். திருச்சபையின் உச்ச நிலை அதனிடமிருக்கும் பணத்தைப் பார்த்தால் அங்லிக்கன் இலங்கை திருச்சபை சிறப்பான நிலையில் உள்ளது. கடைசி வருடாந்த...
Read moreநெல்லை ஜெனா இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட்...
Read moreஎம்.ரிஷான் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளமை, மிக முக்கியமான...
Read moreநிருபமா சுப்பிரணியன், சுபாஜித் றோய் இலங்கை விமானப் படைக்கான இந்திய டோர்னியர் விமானங்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்த சில நாட்களுக்குப் பிறகு, கொழும்பில் உள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்தில்...
Read moreபிரபுராவ் ஆனந்தன் இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்களை...
Read moreதொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]