பாராளுமன்றம்

இனப் பிரச்சினைக்கான தீா்வை சிங்கள மக்களிடம் கூறுவதற்குத் தயங்கும் ஜனாதிபதி – பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமாா்

இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிந்துள்ள போதும், அதனை சிங்கள மக்களிடம் கூறுவதற்கு அவர் தயங்குகின்றார் என்று தமிழ்த் தேசிய மக்கள்...

Read more

அரச வன்முறையின் பிதாமகன்கள் யார் என்பதை முழு நாடும் அறியும்

வன்முறையை கடை பிடித்தவர்களே வன்முறைக்கு எதிராக செயல்படுவதாக கூறிக் கொள்வதை நினைவுப்படுத்தி சமித்தாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார். நடிகை தமிதா...

Read more

IMFஉடனான உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அனுர கேள்வி

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்காதது பாரிய பிரச்சினை...

Read more

போஷாக்கு குறைபாடு தொடர்பான விவாதம் இன்று

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது. இன்றும் (6) நாளையும் (7) ஒத்திவைப்பு வேளை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதத்திற்கான...

Read more

இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.  இடைக்கால பாதீடு, கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நாடாளுமன்றில்...

Read more

பிரித்தானியாவை விடவும் இலங்கையில் எதற்கு அதிகளவான படையினர்? விக்னேஸ்வரன் கேள்வி

போருக்கு பின்னர் ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய நல்லிணக்க விடயங்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று...

Read more

இதுவரை காலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி இப்போது சிங்களத்தில் கையொப்பமிடுவதேன்? சுமந்திரன் கேள்வி

இதுவரைகாலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்...

Read more

வடக்கு கிழக்கை தனி இராஜ்யமாக்கி அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்ட துாதுவா் முயற்சி ; வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கே காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார். ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை பதிவியிலிருந்து விரட்டினார்...

Read more

இன்றும் இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்வது அரசின் நோக்கமல்ல ; பிரதமா் தினேஷ்

நாட்டில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எவரையும் கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர்...

Read more
Page 1 of 26 1 2 26

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist