முக்கியச்செய்திகள்

நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்

கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க...

Read more

தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் மீண்டும் கூடுகிறது

தேர்தல் ஆணைக்குழு கூட்டம் அடுத்த மாதம் 04ம் திகதி நடைபெற உள்ளது.  உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும்...

Read more

லங்கா சதொச ஊழியர்களுக்கு 7 கோடி போனஸ்

சுற்றறிக்கைகளுக்கு மாறாக லங்கா சதொச லிமிடெட் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஏழு கோடியே நாற்பத்தாறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம்...

Read more

எரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த...

Read more

நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்

கடந்த சில மணித்தியாலங்களில் இலங்கையின் இரண்டு பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. கிரிந்த பகுதியில் 2.6 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று (18) பிற்பகல்...

Read more

எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு முடிந்து விடும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

Read more

தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீண்ட காலத்திற்கு ஏற்புடையதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர்,...

Read more

தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும்,தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு...

Read more

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடனான பேச்சின் விபரங்களை வெளியிட முடியாது

அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு சார் பேச்சுவார்த்தை விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய...

Read more

வெளிநாடுகள் இலங்கையை சூறையாடும் ஆபத்தான நிலை உள்ளது; எச்சரிக்கின்றாா் கஜேந்திரகுமாா்

அண்மையில், அமெரிக்காவின் இரு விமானங்கள் இலங்கை வந்து சென்றுள்ளன. இந்நிலையில், வெளிநாடுகள் தமது நலன்களை அடைவதற்காக இலங்கையை சூறையாடக் கூடிய சூழலே காணப்படுகிறது என்று தமிழ் தேசிய...

Read more
Page 1 of 618 1 2 618

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist