சென்னையில் என்றும் இல்லாத அளவுக்கு பெற்றோல் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
இந்த நிலையில், பெற்றோல், லிட்டர் 87.40 ரூபாய், டீசல் லிட்டர் 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.