Tag: பொத்துவில் முதல் பொலிகண்டி

வாக்குமூலம் பெற வந்தவர்களை செல்பி எடுத்த சுமந்திரன்

பேரணியில் கலந்து கொண்டதற்காக வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் சென்றிருந்த நிலையில் தனது தொலைபேசியில் செல்வி பதிவேற்றியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். பொத்துவில் ...

Read more

பொத்துவில்-பொலிகண்டி; 10 அம்ச கோரிக்கை தொடர்பில் சுமந்திரனின் விளக்கம்

பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

Read more

புலம்பெயர் தேசத்தின் பத்து அமைப்புக்கள் கூட்டறிக்கை

உலகெங்கிலும் தமிழர்கள் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை மாசி 4ஆம் திகதி அன்று புறக்கணித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டையும்இ சிறிலங்காவின் தொடர்ச்சியான தமிழ் இனஅழிப்பை நிறுத்துவதற்காக தடைகளையும் ...

Read more

உரிமைக்கோசங்கள் விண் அதிர உணர்வெழுச்சியாய் இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான ஐந்து நாள் பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வந்தது இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ...

Read more

தென்மராட்சி மக்களிடம் சசிகலா ரவிராஜ் விடுத்துள்ள கோரிக்கை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் அணி திரண்டு பங்கேற்குமாறு சசிகலா ரவிராஜ் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாளை 7ஆம் திகதி பி.ப 2 ...

Read more

பொத்துவில் – பொலிகண்டி பேரணி; வவுனியா-மன்னார்-கிளிநொச்சியை அடைந்தது

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி தனது நான்காவது நாளான 06/02/2021 அன்று மன்னாரில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது. முன்னதாக  நான்காம் நாள் காலையில் ...

Read more

பேரணியால் மக்களுக்கு எதுவும் நடக்க போவதில்லை;அமைச்சர் டக்ளஸ்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி, சுயலாப நோக்கத்திற்காக இடம்பெருவதாகவும் இதனால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (06.02.2021)  தெரிவித்துள்ளார். ...

Read more

ஆணிகளை போட்டு பேரணியை குழப்பச் சதி நடவடிக்கை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (05.02.2021) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற ...

Read more

பேரணியில் கலந்து கொண்ட சிவாஜி, அனந்தி மீது தாக்குதல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ...

Read more

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் ஆரம்பமானது போராட்டபேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி p2p என்ற # இடப்பட்டு இன்று  அகிம்சை முறையிலான கவன ஈர்ப்பு போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist