Tag: மட்டக்களப்பு

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு தினம் (19/10) அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் ...

Read more

உளநல ஆரோக்கிய தினத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் வாவியை நீந்திக் கடந்த இளைஞர்

 உலக உளநல ஆரோக்கிய தினம் ஒக்டோபர் 10 ஆம் திகதி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலுள்ள வாவியை இளைஞர் ஒருவர் நீந்திக் ...

Read more

மட்டக்களப்பில் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதலாம் கட்ட தடுப்பூசி

20 வயது தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (21) தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியிலும் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு ...

Read more

மட்டக்களப்பில் திலீபனின் நினைவேந்தலைச் செய்வதற்க நீதிமன்றம் தடை

திலீபனின் நினைவேந்தலை நினைகூர மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய ...

Read more

மட்டக்களப்பில் ஹெரோயினுடன் 9 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கடத்திச் வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்றிரவு  ...

Read more

மட்டக்களப்பில் தொழிநுட்ப பூங்கா

நாட்டின் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் சுமார் பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவில் "தொழில்நுட்ப பூங்காக்கள்" அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை; க.கருணாகரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையெனவும் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார். பாவனையாளர் ...

Read more

மட்டக்களப்பு பொலிஸாரினால் கொடூரமாக தாக்கப்பட்ட சகோதரர்கள்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் வைத்து கடந்த 5 ஆம் திகதி இரவு 8 மணியளவில் வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவசர தேவை ...

Read more

பூகோள சூழலை கவனத்திற் கொள்ளாத அரசாங்கம்

-எஸ்.எஸ்.தவபாலன்-   தமிழீழ விடுதலை இயக்கத்தின் கொள்கை மீளாய்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பில் உள்ள அதன் கட்சிப் பணிமனையில் நடைபெற்றபோது கட்சியின் பேச்சாளரான சுரேன் குருசாமி வெளியிட்டுள்ள பூகோள-இராஜதந்திர ...

Read more

அரசாங்கத்தினால் இறுப்போரில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களை நம்பமுடியாது; சாணக்கியன் எம்.பி

கொரோனா தொற்றாளர்கள் குறித்தே முரண்பாடான தரவுகளை வெளியிடுகின்ற இலங்கை அரசாங்கத்தினால், இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களை எவ்வாறு நம்ப முடியும் என்று தமிழ்த் தேசியக் ...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist