Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் மு எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் ...

Read more

சோரம் போகா இனமாக சேர்ந்தெழுவோம்; மாமனிதர் ரவிராஜின் பாரியார் அறைகூவல்

சோகங்களே சொத்தாகிப் போனாலும், சோரம் போகா இனமாக சேர்ந்தெழுவோம் என்று மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் அறைகூவல் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலை ...

Read more

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இணைய வழி நினைவேந்தலுக்கான இணைப்பு

தாயகத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை கொரோனா ஆபத்தினை கருத்திற்கொண்டு வீடுகளிலிருந்து  அனைவரும் மு.ப 10.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் ...

Read more

முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு செல்லும் வீதிகளில் படையினரால் தடைகள் அமைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை அனுசரிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். நாளை ...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்து வைத்தார் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தினை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் ஈகை சுடரேற்றி ஆரம்பித்து வைத்திருக்கின்றார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist